வசந்தகுமார் ஆன்மா சாந்தி அடையட்டும்! சோனியா காந்தி இரங்கல்
டெல்லி: வசந்தகுமார் ஆன்மா சாந்தி அடையட்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
டெல்லி: வசந்தகுமார் ஆன்மா சாந்தி அடையட்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி, கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 34,61,240 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில், கடந்த…
சென்னை: கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் கொரோனாவால் மரண மடைந்த நிலையில், அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள…
சென்னை: கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார், காலமானதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில், “மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33,84,575 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 76,826 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 33லட்சத்தை தாண்டியது. கடந்த 24மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 75,995 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள நிலையில், 1059 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32,31,754 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,873 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு…
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை . 58,390 ஆக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.…
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தினசரி 60ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 59,696 பேருக்கு தொற்று…