Tag: மம்தா பானர்ஜி

வரும் சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறேன்! மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நந்திரகிராம் தொகுதியில் போட்டியிடுவேன் என்ற மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்…

மேற்கு வங்க மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி ; மம்தா பானர்ஜி அறிவிப்பு

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் போடப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். உலகையே கடும் அச்சுறுத்தலில் ஆழ்த்தி உள்ள…

பாஜக விலைக்கு வாங்கும் அழுகிய எம் எல் ஏக்கள் : மம்தா பானர்ஜி கிண்டல்

கொல்கத்தா திருணாமுல் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவுக்கு மாறும் சட்டமன்ற உறுப்பினர்களை மம்தா பானர்ஜி கிண்டல் செய்துள்ளார். மேற்கு வங்க மாநில ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸில்…

மேற்குவங்கத்தில் பாஜகவால் இரட்டை இலக்கத்தைக்கூட தாண்ட முடியாது! பிரசாந்த் கிஷோர் சவால்…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தலில், பாரதியஜனதா கட்சி இரட்டை இலக்க வெற்றியைக்கூட தாண்ட முடியாது என அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சவால் விடுத்துள்ளார்.…

அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுவரை 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி…

சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது…

ஐஐடி-யைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி…

சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு சோதனை நடத்த பல்கலைக்கழக…

கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி: 104 பேருக்கு கொரோனா பாசிடிவ்! ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி திறக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடியில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா கிளஸ்டராக ஐஐடி மாறியுள்ளதாக கூறிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர்…

பிஎம் கேர்ஸ் கணக்கை அளித்து விட்டு மாநிலங்களின் கணக்கைக் கேட்கவும் : மம்தா ஆவேசம்

கொல்கத்தா மாநில அரசுக்கு அளித்துள்ள நிதிகளுக்கான கணக்குகளைக் கேட்பதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் மத்திய…

மேற்கு வங்க ஐபிஎஸ் அதிகாரிகளை மிரட்டும் மத்திய அரசு : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு மிரட்டுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில்…

நவம்பர் முதலான குளிர் காலத்தில் கொரோனாவின் 2வது தாக்குதல் அபாயம்! மத்திய அரசு எச்சரிக்கை

டெல்லி: நவம்பர் முதலான குளிர்காலத்தில் இந்தியாவில் கொரோனாவில் 2வது தாக்குதல் அபாயம் உள்ளதாகவும், கொரோனா குறைந்துவிட்டதாக அலட்சியம் வேண்டாம் என்று மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மாதம்…