Tag: மம்தா பானர்ஜி

கொரோனாவால் ’’வேலை இழந்த’’  விலைமாதர்களுக்கு இலவச ரேஷன்; மம்தா பானர்ஜி அதிரடி..

கொரோனாவால் பாதிக்கப்படாத தனி மனிதர் யாருமே இல்லை என்ற போதிலும், இந்த நெருக்கடியான சூழலில், கை தூக்கி பிடிக்க ஆளில்லாத இரண்டு ஜென்மங்கள், திருநங்கைகளும், விலைமாதர்களும் தான்.…

பிரஷாந்த் கிஷோர் அறிவுரை.. அதிரடியில் இறங்கிய மம்தா..

பிரஷாந்த் கிஷோர் அறிவுரை.. அதிரடியில் இறங்கிய மம்தா.. மே.வங்க மாநிலத்தில் இடதுசாரிகளைக் கிட்டத்தட்டத் துடைத்தெறிந்து விட்ட அந்த மாநில முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி,…

’’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன்’’ -மம்தா அதிரடி..

’’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆயுள் முழுவதும் இலவச ரேஷன்’’ -மம்தா அதிரடி.. மே.வங்க மாநிலத்தில் 1993 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராகப் போராடிய இளைஞர் காங்கிரஸ்…

கொரோனா தீவிரம்: மேற்கு வங்கத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா தீவிரமடைந்து இருப்பதையொட்டி, கட்டுப்பாட்டு மண்டலங்களில் நாளை முதல் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. நோய்த்தொற்று பரவலை…

திரிணாமுல் காங். எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் கொரோனாவுக்கு பலி… மம்தா பானர்ஜி இரங்கல்…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான மம்தாவின் திரிணாமுல் காங். எம்.எல்.ஏ கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மத்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள்… மோடி அரசுக்கு மம்தா வலியுறுத்தல்

கொல்கத்தா: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.10ஆயிரம் வழங்குங்கள் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா வலியுறுத்தி உள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் தினக்கூலிகள், அமைப்புசாரா…

மேற்குவங்கத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறக்கப்படாது… அரசு அறிவிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறக்கப்படாது என்று மாநில கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளிக்கல்லூரிகள்…

எங்களுக்குத் தெரிவிக்காமலேயே ஷராமிக் ரயில் இயக்கப்படுகிறது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா மேற்கு வங்கத்துக்கு எங்களிடம் தெரிவிக்காமல் 36 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். கடந்த மார்ச் மாதம் 25 ஆம்தேதி…

மேற்கு வங்கத்தில் அம்பான் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்வு…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தை சூறையாடிய அம்பான் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுமென மாநில…

கொரோனாவை விட அம்பன் புயலால் அதிக பாதிப்பு : மம்தா துயரம்

கொல்கத்தா மேற்கு வங்கத்தில் அம்பன் புயலால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அம்பன் புயல் நேற்று மேற்கு வங்கத்தில் கரையைக் கடந்தது.…