Tag: பேர்

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜகவை சேர்ந்த 2 பேர் இடைநீக்கம்

புதுடெல்லி: சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகாவை சேர்ந்த இரண்டு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி விவாதத்தின் போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை…

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மாவட்ட…

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர்…

இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வருகை

தனுஷ்கோடி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடி வந்தடைந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு…

பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது

சென்னை: பாஜக நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் நியூ மண்டபம் சாலையைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக பட்டியலின பிரிவு…

அமெரிக்கா தொடக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்…

வீடு இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி உள்பட 2 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள, அண்ணா நகர்…

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

ராமநாதபுரம்: இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு…

தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் விழாவில் விபத்து; 11 பேர் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர், களிமேடு அப்பர் குருபூஜை தேர் பவனியின்போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர்…

இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு…