ராமேஸ்வரம்:
லங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வந்தடைந்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்து விட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து சுமார் 15 பேர் அகதியாக ராமேஸ்வரம் வருகை தந்துள்ளனர்.