Tag: பேர்

கொரோனா பாதிப்பால் உலகில் 1.90 லட்சம் பேர் உயிரிழப்பு

ஜெனிவா: கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 1.90…

பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி: பிரிட்டனில் கொரோனா பாதிப்பால் இஸ்கானை சேர்ந்த 5 பேர் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகளவில் 1.3 மில்லியனுக்கும் 74,000 க்கும் அதிகமான மக்கள் கொரோனா…

ஊரடங்கில் சோகம்… செங்கல்பட்டில் போதைக்காக வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் செங்கல் பட்டில் வார்னிஷைக் குடித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை…

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் 2.15 லட்சம் பேர் பாதிப்பு

அமெரிக்கா: அமெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, கரோனா வைரஸின் கோர பிடியில் நேற்று ஒரே நாளில் 884 பேர் உயிரிழந்தனர், இதனால்…

திருப்பூரில் 1,346 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 1,346 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியே சுற்றிய…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்தாக தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 6 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் 4 பேரும்,…

தனிமைபடுத்தபடுவதில் இருந்து தப்பித்த 4 பேர் மருத்துவனையில் அனுமதி

டெல்லி: டெல்லி செல்லும் ரயில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. அவர்கள் நான்கு பேரும் மகாராஷ்டிராவின் பால்கர்…

ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 129 பேர் உயிரிழப்பு; பலி எண்ணிகை 853-ஆக உயர்வு

தெஹ்ரான்: ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 129 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 853 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ்…

பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 8 பேர் உயிரிழப்பு: மீரட் மருத்துவ அதிகாரி தகவல்

மீரட்: மீரட்டில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு காரணமாக, இதுவரை 8 பேர் உயிரிழதந்துள்ளனர் என்று மீரட் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் பன்னிக் காய்ச்சல் வேகமாக பரவி…

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

இஸ்தான்புல்: துருக்கிநாட்டின் இஸ்தான்புல் எல்லைப்பகுதியான பெசிக்டாஸில் உள்ள இரவு விடுதியில் அதிகாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் பலியானார்கள். 50…