Tag: பேர்

மகாராஷ்டிராவில் மொத்தமாக ஒரு லட்சம் பேர் குணமடைந்தனர்…..

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் 8,018 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மகராஷ்டிர மாநில அரசு திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.…

பாகிஸ்தான் வர்த்தக மையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்- போலீஸ் உட்பட 11 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் வர்த்தக மைய கட்டடத்தில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதலில் போலீஸ் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் பங்கு பரிவர்த்தனை கட்டடம் ஒன்று…

சென்னையில் கொரோனா பாதிப்புக்குள்ளான 277 பேர் மாயமானதாக தகவல்

சென்னை: சென்னையில் மே 23 முதல் ஜூன் 11 வரை கொரோனா தொற்று உறுதியான 277 பேர் காணவில்லை என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு…

மாநிலங்களவைக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட 4 பேர் போட்டியின்றி தேர்வு

பெங்களூரு: தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பா.ஜ., கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மாநிலங்களவையில்…

74% பேர் சொந்தமாக கார் வாங்க விரும்புகின்றனர்- ஊரடங்குக்கு பிந்தைய ஆய்வு முடிவில் தகவல்

புதுடெல்லி: 74% பேர் சொந்தமாக கார் வாங்க விரும்புகின்றனர் என்று ஊரடங்குக்கு பிந்தைய ஆய்வு முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அளவிலான ஊரடங்கை நீக்கிய பின்னர், கார்களை…

பிஹாரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் கைது…

பிஹார்: தனிமைப்படுத்தல் மையத்தில் வசதி குறைவாக இருப்பதாக புகார் தெரிவித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 9 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் இருந்து தங்கள்…

கொரோனாவில் இருந்து 41.61% பேர் குணமடைந்துள்ளனர் – லாவ் அகர்வால்

புது டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் விகிதம் 41.61 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில்…

ஜீ நியூஸ் சேனல் ஊழியர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பு…

மும்பை: ஜீ நியூஸ் ஊழியர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஜீ நியூஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 28 ஊழியர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை…

75 தொழிலாளர்களை கன்டெய்னரில் ஏற்றி சென்ற டிரைவர் உள்பட 2 பேர் கைது

திருப்பூர்: கன்டெய்னரில், 75 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு பீகாருக்கு அழைத்து செல்ல முயன்ற கன்டெய்னர் டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டது.…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றி வந்த லாரி, பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். 55 பேர் காயமடைந்தனர். இந்தியா…