Tag: பாகிஸ்தான்

பாக். ராணுவ முகாம்கள் மீது, இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்!

கேரன் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானின் நான்கு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்திய உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து…

பாக். போலீஸ் அகாடமிமீது பயங்கரவாதிகள் தாக்குதல்! 60 பேர் சாவு! 90 பேர் காயம்!!

குவெட்டா, பாகிஸ்தானில் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானின் குவெட்டா காவல்…

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் துப்பாக்கி சூடு

ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள ரஜோரி, பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.…

பிரிக்ஸ் மாநாட்டை தவறாக வழிநடத்துகிறார் மோடி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத், பிரிக்ஸ் மாநாடு மோடியால் தவறாக வழி நடத்தப்படுகிறது என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது . கோவாவில் கடந்த 2 நாட்களாக பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது.…

’பாகிஸ்தான் ஹீரோக்கள்’ பேனரில், பயங்கரவாதிகள் படங்களுடன் கெஜ்ரிவால் படம்!

குஜராத், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் புகுந்து இந்திய ராணுவம் தாக்கியதை நம்ப மறுத்த டில்லி முதல்வர் படத்தை பயங்கரவாகிள் படத்தினுடே வைத்து பேனர் வைத்துள்ளனர் குஜராத் பாரதிய…

ரஷியா – பாகிஸ்தான் போர் ஒத்திகை: இந்தியா அதிருப்தி!

டில்லி, இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுடன் ரஷியா போர் ஒத்திகை செய்வதற்கு இந்தியா தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளது. இந்தியாவின் நீண்டகால நட்பு நாடாக ரஷியா இருந்து…

பஞ்சாப் எல்லை: மேலும் ஒரு பாகிஸ்தான் படகு! பயங்கரவாதிகள் ஊடுருவலா…?

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் அருகே ஓடும் ராவி ஆற்றில் ஆளில்லாத பாகிஸ்தானை சேர்ந்த படகு இன்று காலை மத்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.. ஜம்மு-காஷ்மீர்…

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம்: பேச்சு நடத்த அமெரிக்கா வற்புறுத்தல்!

வாஷிங்டன்: இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. மேலும் பயங்கரவாதத்துக்கு இந்தியா துணை போகாது என்றும் அறிவித்து…

இந்தியா- பாகிஸ்தான் போர் மூண்டால் என்ன நடக்கும்?  அதிர்ச்சி தகவல்கள்

போர் என்றாலே அழிவின் ஆரம்பம் என்று உலக மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர். காரணம் எல்லா நாடுகளும் அணுகுண்டுகளை வைத்துக்கொண்டு ஆட்டம் காண்பித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த அணுகுண்டின் வீரியம்,…

மீண்டும் சீண்டும் பாக்.: இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து ஐந்தாவது தாக்குதல்!

டில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய படை தாக்கி அழைத்ததை அடுத்து, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்…