Tag: பாகிஸ்தான்

மீண்டும் சீண்டும் பாக்.: இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து ஐந்தாவது தாக்குதல்!

டில்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்களை இந்திய படை தாக்கி அழைத்ததை அடுத்து, பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்…

அணுகுண்டு வீசி இந்தியாவை அழிப்போம்! பாகிஸ்தான் மிரட்டல்!!

இஸ்லாமாபாத்: “எங்கள் மீது போர் தொடுத்தால், இந்தியாவை அணுகுண்டு வீசி அழிப்போம்” என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். சமீபத்தில் காஷ்மீர்…

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் நீராயுதம்!

டில்லி: இந்தியா, பாகிஸ்தான் இடையில் ஓடும் இந்துஸ் நதி பங்கீடு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். இந்தியாவில்…

பாகிஸ்தானுக்கு பதிலடி!: மோடி ஆவேசம் (வீடியோ இணைப்பு)

நெட்டிசன்: ஷாஜஹான் ஆர் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து. ராணுவ முகாம் மீது தாக்குதல் நடந்துள்ளது. நீங்கள் (பிரதமர்) பொறுப்பில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? மோடி: குஜராத்தில்…

காஷ்மீர்: பாகிஸ்தான் கொண்டு வந்த தீர்மானம் ஐநாவில் நிராகரிப்பு!  

நியூயார்க்: அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் பேசினார். அப்போது அவர், “ஜம்மு&காஷ்மீர் பிரச்னையில் பாகிஸ்தான்…

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய இந்திய ராணுவம்?

காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் இருபதுபேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும் என்று இந்திய…

பாகிஸ்தான் நண்பன்;  இந்தியா எதிரி: காஷ்மிர் கிலானி சர்ச்சை!

காஷ்மீர்: பாகிஸ்தான் பிரிவினை வாத தலைவர் கிலானி நேற்று வெளியிட்ட அறிக்கையில் பாகிஸ்தான் நமது நண்பன் என்றும், இந்தியா நமது எதிரி, ஆக்கிரமிப்பு சக்தி என்றும் கூறி…

பாகிஸ்தான்: மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 30 பேர் பலி – 50 பேர் படுகாயம்

கராச்சி: பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டு வெடித்ததால் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தான் பார் அசோசியேசன் தலைவர் பிலாம் அன்வர் காசி இன்று…

பாக். சிறையில் கொடூரமாக தாக்கப்பட்டும் இந்தியர்!

ராவல்பிண்டி: பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் , சக பாகிஸ்தான் கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். மும்பையைச் சேர்ந்த ஹமீது நேகல் அன்சாரி என்ற இந்தியர் கடந்த 2012-ஆம்…

சார்க் மாநாடு: பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை! ராஜ்நாத் சிங் பேச்சு!!

இஸ்லாமாபாத்: சார்க் மாநாட்டில் கலந்துகொண்ட ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார். சார்க் நாடுகளின் சார்பாக உள்துறை அமைச்சர்களின் 7வது மாநாடு பாகிஸ்தானில் நடைபெற்றது. இதில் இந்தியா…