Tag: பாகிஸ்தான்

மகளிர் டி20 உலகக் கோப்பை.. இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதல்

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 8வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் பிப்ரவரி நேற்று முதல் பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. அதன்படி…

பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் 1,695 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானில் பெய்ய மழை வெள்ளத்தில் 1,695 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்துக்கு இதுவரை…

ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணி வெற்றி

துபாய்: ஆசிய கோப்பை தொடரில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 182 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்த பாகிஸ்தான், இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து…

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க போவதில்லை – பாகிஸ்தான் அறிவிப்பு

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க போவதில்லை என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று சென்னை மாமல்லபுரத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் உலகின் 187 நாடுகளைச் சேர்ந்த 1736 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியை பிரதமர் மோடி…

பாகிஸ்தான் வெள்ளத்தில் சிக்கி 57 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: தெற்கு பாகிஸ்தானின் பாலூசிஸ்தான் மாகாணத்தில் கனமழை பெருவெள்ளத்தில் 8 அணைகள் உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததில் 57 பேர் உயிரிழந்தனர். விடிய விடிய பெய்த மழையால் குடியிருப்பு கூரைகள் இடிந்து விழுந்து பலர் படுகாயம் அடைந்தனர். கனமழை பெருவெள்ளத்தில் அணைகளின்…

பொருளாதார நெருக்கடியில் இலங்கையைத் தொடரும் பாகிஸ்தான்

இஸ்லாமாபாத் இலங்கைக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானிலும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.  தற்போது பாகிஸ்தானிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.   பாகிஸ்தானில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு விசா

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு விசாவை பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது. பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பு தற்போது லண்டனில் வசித்து வருகிறார். தற்போது பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு…

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே அதை ரத்து செய்த பாகிஸ்தான் அரசு

இஸ்லாமாபாத்: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த மறுநாளே சம்பள உயர்வை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது. பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் ஆற்றிய நாடாளுமன்றத்தின் முதல் உரையில் அரசுப் பணியாளர்ர்களின் ஊதியங்கள், ஓய்வூதியங்களை உயர்த்துவதாக அறிவித்தார். ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.25,000…

அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவோம்! பாகிஸ்தான் பிரதமராக தேர்வாகி உள்ள ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: அனைத்து சர்வதேச மன்றங்களிலும் காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் எழுப்புவோம் என புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள  ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான்கான் அரசு வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த நிலையில், பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக…

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது – உச்சநீதிமன்றம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன்…