விழுப்புரம் அருகே ரூ.10 லட்சம் பறிமுதல்- தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூபாய் 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும்…