நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்: தேர்தல் ஆணையத்துக்கு மாயாவதி கோரிக்கை
லக்னோ: இந்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில், வாக்கு பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு மாயாவதி கோரிக்கை…