Tag: தூத்துக்குடி

இன்று தூத்துக்குடியில் மத்தியக் குழு வெள்ளம் குறித்த ஆய்வு

தூத்துக்குடி இன்று மத்தியக் குழுவினர் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளனர். கடந்த 17 மற்றும் 18 தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில்…

நாளை தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடும் முதல்வர்

சென்னை நாளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புக்களை நேரில் பார்வையிட உள்ளார். கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென்…

நாளை நெல்லை, தூத்துக்குடியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

திருநெல்வேலி நாளை நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை,…

நெல்லை, தூத்துக்குடியில் கன மழை ஓய்ந்ததால் மீட்புப்பணிகள் தீவிரம்

நெல்லை தற்போது நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கன மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி…

தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு நாளை விடுமுறை

தூத்துக்குடி நாளை தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் தென்…

இன்று தூத்துக்குடி மீனவர்கள் கடலில் செல்ல தடை

தூத்துக்குடி இன்று தூத்துக்குடியைச் சேர்ந்த மீனவர்களுக்குக் கடலில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளுக்குக்…

வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை

தூத்துக்குடி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் தமிழகத்தில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் எனப் பொதுமக்கள்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் அலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேர் கைது

தூத்துக்குடி தூத்துக்குடி காவல்துறையினர் ஸ்டெர்லைட் ஆலை திறக்க கோரி மனு அளிக்க வந்த 30 பேரை கைது செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகத் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை…

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தூத்துக்குடி, கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதால், தூத்துக்குடி, கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய…