Tag: தமிழக அரசு

ஏரி, குளங்களில் வண்டல் மண் இலவசம்! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

சென்னை: ஏரி, குளங்களில் உள்ள வண்டல் மண் இலவசமாக எடுப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டு உள்ளது. விவசாயிகள் ஏரிகள் மற்றும் குளங்களில் படிந்திருக்கும் வண்டல் மண்ணை…

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. பள்ளி…

சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1 லட்சமாக உயர்வு! தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையினை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ஒரு…

வரி ஏய்ப்பு செய்பவர்கள் குறித்து தகவல் அளிப்பவருக்கு 10% வெகுமதி! தமிழகஅரசு

சென்னை: தமிழ்நாட்டில், வரி ஏய்ப்பு தொடர்பாக தகவல் அளித்தால், அவர்களுக்கு இழப்பு தொகையில் 10% வெகுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில்…

69 கோவில் பணியாளர்கள், வாரிசுதாரருக்கு குடும்பநல நிதி வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் 69 கோவில் பணியாளர்கள், வாரிசுதாரருக்கு குடும்பநல நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, பணிக்காலத்தில் இறந்த 3 கோவில்…

மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கு இனிமேல் 40வயதுக்கு மேல் ஓய்வூதியம்! தமிழகஅரசு

சென்னை: இஸ்லாமிய மசூதிகளில் பணியாற்றி வரும் உலமாக்களின் ஓய்வூதிய வயது 50லிருந்து 40 ஆக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கு…

மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசு

சென்னை: மெட்ரிக்குலேஷன் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். தமிழக பள்ளிகளில் இடஒதுக்கீடு முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.…

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 2வது கட்டமாக ரூ.67 கோடி மதிப்பிலான பொருட்கள் அனுப்பிவைப்பு…

தூத்துக்குடி: கடுமையான நெருக்கடியுல் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு, ஏற்கனவே தமிழகஅரசு உணவுப்பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 2வது கட்டமாக, தூத்துக்குடி வஉசி…

சென்னை அருகே 5 துணை நகரம் அமைக்கும் பணி தீவிரம்! சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்தது தமிழகஅரசு

சென்னை: சென்னையை அருகே 5 துணை நகரம் அமைக்கும் பணியை தமிழகஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது. சென்னையை ஒட்டி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,…

ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு! 2மாவட்டத்தில் செயல்படுத்த தமிழகஅரசு உத்தரவு !!

சென்னை: ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கும் திட்டத்தை இரண்டு மாவட்டங்களில் சோதனை முறையில் செயல்படுத்த தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது,…