Tag: தமிழகத்தில்

தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக, சட்டப் பேரவை கூட்டத்…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக தனிமைபடுத்தப்பட்டவர்களில் பட்டியல் வெளியீடு….

சென்னை: மாவட்ட வாரியாகத் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.பட்டியலைப் பார்க்கும் போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இன்னும் உயர அதிகம் வாய்ப்பிருக்கிறது. நாம் ரொம்ப…

தமிழகத்தில் உள்ள கட்சி சொத்துகள் இந்த மாதத்தில் ஒழுங்குபடுத்துப்படும்: விஜய் இந்தர் சிங்கிளா

சென்னை: பஞ்சாப் கல்வி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் சொத்துகளை பாதுகாக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் விஜய் இந்தர் சிங்கிளா விடம் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 66 சதவிகிதம் குறைவு! வானிலை மையம்

சென்னை, வழக்கத்தைவிட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 66 சதவிகிதிம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறி உள்ளார். சென்னை வானிலை ஆய்வு மைய…

புதிய மேலடுக்கு சுழற்சி: தமிழகத்தில் இன்றும் மழை….?

அந்தமான், அந்தமான் கடல் பகுதியில் புதிய மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் தமிழகத்தில் இன்ற பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில்…

தமிழகத்தில் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை, புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர்…

தமிழகத்தில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட்: ரிசர்வ் வங்கி

சென்னை: தமிழகத்தில் 2 நாட்களில் 1,300 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் மட்டுமே ரூ.1,300 கோடிக்கு…

நிதிநெருக்கடி: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கான சூழ்நிலையா? சென்னை ஐகோர்ட்டு

சென்னை, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளோம் என்று தமிழக அரசு பிரகடனம் செய்ய போகிறதா? தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளது…

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த, மேலும் ஒரு வாரம் அவகாசம்!

சென்னை, தமிழ்நாட்டில் மின் கட்டணம் கட்ட மேலும் ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்து அரசு அறிவித்து உள்ளது. 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று…

தமிழகத்தில் ஆட்சி: பகல் கனவு காண்கிறது திமுக! வைகோ..

நாகர்கோயில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பதாக கூறுவது, பகல் கனவு காண்பது போலானது என்று வைகோ கூறினார். சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 4 மாதங்களிலேயே, திமுக ஆட்சி…