Tag: தடுப்பூசி பற்றாக்குறை

18மாதங்களாக கொரோனா தகவல்களை இணையத்தில் பதிவேற்றி பராமரித்து வந்த முகம் தெரியாக தன்னார்வளர்களுக்கு நன்றி…

ஐதராபாத்: இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி 100கோடி பேருக்கு மேல் போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களில் இந்த சாதனைகளை படைக்க காரணமாக இருந்த…

23/10/201: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 16,326 பேருக்கு கொரோனா பாதிப்பு 666 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதுடன், சிகிச்சை பலனின்றி 666 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும்…

தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை பரவலுக்கான அறிகுறி இல்லை! ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை பரவலுக்கான அறிகுறி இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் இன்று…

6வது மெகா முகாம்: சென்னையில் 1600 உள்பட மாநிலம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) 50 ஆயிரம் தடுப்பூசி முகாம்!

சென்னை: தமிழகத்தில் நாளை, 50 ஆயிரம் இடங்களில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது,” என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் மட்டும்…

கொரோனா தீவிரமாக பரவிய சமயத்தில் விளக்கேற்றவும், கை தட்டி ஒலி எழுப்பவும் கூறியது ஏன்? பிரதமர் விளக்கம்…

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் விளக்கு ஏற்றுவது, கை தட்டி ஒலி எழுப்பியது ஏன்? என்பது குறித்து, கொரோனா தடுப்பூசி 100 கோடியை தாண்டியது குறித்து மக்களிடம்…

100கோடி தடுப்பூசி சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது! பிரதமர் மோடி பெருமிதம்…

டெல்லி: 100கோடி தடுப்பூசி சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும் சொந்தமானது என்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார். இந்த சாதனை நாட்டின் ஒவ்வொரு தனிநபருக்கும்…

22/10/2021: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 15,786 பேருக்கு கொரோனா பாதிப்பு 231 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,786 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், நேற்று 18,641 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 231…

100கோடி பேருக்கு தடுப்பூசி: காலை 10 மணிக்‍கு நாட்டு மக்‍களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: இந்தியாவில் 100கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 10 மணிக்‍கு பிரதமர் மோடி நாட்டு மக்‍களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்,…

22/10/2021 6.30 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு விவரம்…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 243,241,736 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 17,865,679 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான்…

2வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் உடனே செலுத்திக்கொள்ள வேண்டும்! ராதாகிருஷ்ணன்

சென்னை: முதல் தவணை தடுப்பூசி செலுத்திய பலர், 2வது தவணை செலுத்திக் கொள்ளவில்லை, அவர்கள் உடனே 2வது தவணை தடுப்பூசியை எடுத்துக்கொள்ள வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை…