Tag: சொத்துக் குவிப்பு வழக்கு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமலாக்கத்துறையின்…

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: சொத்துக்குவிப்புவழக்கில், அமலாக்கத்துறை விசாரணை எதிர்த்து, அமைச்சர் பெரியசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக அமைச்சர் பெரியசாமியின்…

ரூ.1.20 கோடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் பெரியகருப்பன் விடுவிப்பு…

சிவகங்கை: ரூ.1.20 கோடி சொத்து குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர் பெரியகருப்பனை விடுவித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. திமுக அமைச்சர் பெரிய கருப்பன் மீதான…

திமுக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு மறுவிசாரணைக்கு தடை! உச்சநீதி மன்றம்

சென்னை: திமுக அமைச்சர்கள்மீதான சொத்து குவிப்பு வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் (2006…

இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு! இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…

சென்னை: இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார் . இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் உயர்நீதிமன்றம் : ஆர் எஸ் பாரதி கருத்து

சென்னை சொத்துக் குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் சென்னை உயர்நீதிமன்றம் குறித்து திமுக அமைப்பு செயலர் ஆர் எஸ் பாரதி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த…

அமைச்சர் பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிப்பு

வேலூர் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தைச் சேர்ந்தவர்…