Tag: சொத்துக்குவிப்பு வழக்கு

ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது சட்ட நடவடிக்கை! வருமான வரித்துறை தகவல்…

சென்னை: ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது. ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற…

சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆஜராக விலக்கு! உயர்நீதிமன்றம்…

சென்னை: அமைச்சர் துரைமுரகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர்…

அமைச்சர் துரைமுருகனை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவு ரத்து

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகனை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த உத்தரவை ரத்து செய்துள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருகிம்…

கோவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

கோவை: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கோவை அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.…

பொன்முடி மீண்டும் எம்எல்ஏ ஆக முடியுமா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்…

சென்னை: சொத்துக்குவிப்பு வழங்கில் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாகவே பறிபோனது. இதனால், அவரது அமைச்சர் பதவியும் போன நிலையில்,…

பொன்முடியின் 3ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சென்னை: பொன்முடியின் 3ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் சரணடைவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் தொடரும் என குறிப்பிட்டுள்ளது. ஊழல் வழக்கில்…

3ஆண்டு சிறை: பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை  வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்சநீதி மன்றம்…

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளதாக தகவல்…

3ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியமில்லை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம்…

பதவி இழந்தார் பொன்முடி: உயர்கல்வித்துறை அமைச்சரானார் ராஜகண்ணப்பன்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் 3ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பால், பதவி இழந்த அமைச்சர் பொன்முடியின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வருமானத்துக்கு…

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு இன்று காலை தண்டனை அறிவிப்பு! பதவி பறிபோகிறது…

சென்னை: ஊழல் வழக்கில் குற்றவாளி என அமைச்சர் பொன்முடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளது.…