Tag: சொத்துக்குவிப்பு வழக்கு

வழக்கை தானாக எடுத்து விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேசனுக்கு அதிகாரமில்லை! நீதிமன்றத்தில் தங்கம் தென்னரசு தரப்பு வாதம்…

சென்னை: தன்மீதான வழக்கை தானாக எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசனுக்கு அதிகாரமில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கில், அவரது வழக்கறிஞர் கூறினார்.…

சொத்துகுவிப்பு வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்..

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் திடீரென விலகுவதாக அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அமைச்சர்கள்…

சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக அரசின் முன்னாள் உயா்கல்வித்துறை தொழில்நுட்பத்துறை அமைச்சராக…

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரியன் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை…

சொத்து குவிப்பு வழக்கு: திமுக எம்.பி. ஆ.ராசாவிடம் குற்றப்பத்திரிக்கை நகல் ஒப்படைப்பு!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அவருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய…