Tag: சென்னை மாநகராட்சி

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் 49 இடங்களில் பொதுமக்களுக்கு இலவச wi-fi வசதி..!  சென்னை மாநகராட்சி

சென்னை: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் 49 இடங்களில் பொதுமக்களுக்கு இலவச இணைய wi-fi வழங்கப்படுகிறது. ஆனால், இந்த வைஃபை வசதியை ஒருவர் நாள் ஒன்றுக்கு அரை…

கொரோனா நடைமுறைகளை மீறுவோருக்குச் சென்னை மாநகராட்சி ரூ,88,300 அபராதம்

சென்னை சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாதோருக்கு நேற்று ரூ.88,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறையாமல் உள்ளது. இதையொட்டி தமிழக அரசு இந்த…

டிரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் முறையில் 90% பயன் கிடைத்துள்ளது! சென்னை மாநகராட்சி

சென்னை: டிரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் முறையில் 90% பயன் கிடைத்துள்ளது, இதன்மூலம் நீர்நிலைகளில் உருவாகும் கொசப்புழுக்கள் 90% அழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளது.…

அதிகாரிகளுக்கு கொரோனா சோதனை நடத்த ஒத்துழைக்க மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை சென்னையில் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை நடத்த வரும் போது ஒத்துழைப்பு அளிக்க சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலையால் கடும் பாதிப்பு…

அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்புகளை இடிக்க வேண்டாம்! சென்னை மாநகராட்சி

சென்னை: “சென்னை அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள எஞ்சிய குடியிருப்புகளை இடிக்க வேண்டாம்” என தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறையினருக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்திது உள்ளது. சிங்காரச்சென்னையின்…

சென்னை நீர்நிலைகளில் 6.189 டன் குப்பைகளை அகற்றிய மாநகராட்சி

சென்னை சென்னையில் உள்ள நீர்நிலைகளில் இருந்து 6.189 மெட்ரிக் டன் குப்பைகளை மாநகராட்சி அகற்றி உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சிங்கார சென்னை 2.0…

சென்னையில் இன்றுமுதல் குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடும்பணி தொடக்கம்…!

சென்னை: சென்னையில் இன்று முதல் நிமோனியா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்குவதாக மாநகராட்சி அறிவித்து உள்ளது. நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் தடுப்பு பணிக்காக குழந்தைகளுக்கு நிமோனியா…

1லட்சத்தைக் கடந்தது: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கை

சென்னை: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கை 1லட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவின் கோர தாண்டவத்தால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. மேலும்,…

நெரிசல் அதிகரிப்பதால் சென்னையில் மீண்டும் கண்காணிப்பு தீவிரம்

சென்னை மக்கள் நெரிசல் அதிகரிப்பதால் சென்னையில் மீண்டும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.…

சென்னையில் 13 நாளில் 11 பேருக்கு டெங்கு! மாநகராட்சி எச்சரிக்கை…

சென்னை: சென்னையில் கடந்த 13 நாட்களில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாக சென்னை பெருநகர மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று…