பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு 3வது கட்டமாக ரூ.1000 நிவாரணம்! சென்னை மாநகராட்சி
சென்னை: பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு 3வது கட்டமாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள…