Tag: சென்னை மாநகராட்சி

பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு 3வது கட்டமாக ரூ.1000 நிவாரணம்! சென்னை மாநகராட்சி

சென்னை: பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு 3வது கட்டமாக ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட இருப்பதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள…

சென்னையில் 47876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன

சென்னை சென்னையில் இதுவரை 47876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு மருந்துகள் கண்டறியப்படாததால் ஊரடங்கு, சோதனை, தனிமைப்படுத்தல்…

சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெருநகர…

வெளி மாவட்டங்களில் இருந்த சென்னை வரும் நபர்களுக்கு தனிமைப்படுத்துதல் இல்லை: கொரோனா பரிசோதனையும் கிடையாது

சென்னை: வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டியது இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறி உள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு…

ஒரே வாரத்தில் 81,000 பேருக்கு சென்னை மாநகராட்சி இ-பாஸ்!

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் விவகாரத்தில் அரசு சற்று தளர்வு கொடுத்துள்ள நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 81 ஆயிரம் பேருக்கு சென்னை மாநகராட்சி இ.பாஸ் வழங்கி உள்ளதாக…

சென்னைக்கு வர ஒரே நாளில் 14,300 பேருக்கு இ-பாஸ் வினியோகம்!

சென்னை: தமிழகத்தில் இ-பாஸ் பெறும் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை நோக்கி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒரே நாளில், 14,300 பேருக்கு இ-பாஸ் வினியோகம் செய்யப்பட்டு…

சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான நெறிமுறைகள் வெளியீடு…

சென்னை: சென்னையில் 17ந்தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட் டுள்ள நிலையில், அதற்கான நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சிறுகோயில்களை திறக்க…

சென்னை மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆண்டிபாடி சோதனை

சென்னை சென்னை மாநகராட்சியில் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆண்டிபாடி சோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. மக்களில் பலருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுகிறது. இவர்களுக்கு அறிகுறி…

கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்…

சென்னை: மக்கள் நெருக்கத்தால் சிக்கித்தவித்து வந்த கொத்தவால் சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனாபரவலை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி இந்த நடவடிக்கையை…

சென்னை மாநகராட்சியின் சொத்து வரிவசூலை 6மாதம் தள்ளி வைக்க வேண்டும்.. ஸ்டாலின்

சென்னை: சென்னை மாநகராட்சியின் சொத்து வரிவசூலை 6மாதம் தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். “சென்னை மாநகராட்சியின் சொத்து வரிவசூல் அறிவிப்பைத்…