Tag: சென்னை மாநகராட்சி

ரூ.1,300 கோடி சொத்து வரியை வசூல் செய்த சென்னை மாநகராட்சி!

சென்னை: சென்னை  மாநகராட்சி பகுதியில்  இதுவரை ரூ.1,300 கோடி சொத்து வரி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ள சென்னை மாநகராட்சி, சொத்து வரி கட்ட மார்ச் 31ந்தேதி கடைசி நாள் என்றும், அதற்குள் சொத்து வரி கட்டாதவர்களுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்படும்…

சென்னையில் கடந்த 8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகள் அகற்றம்! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சி நடவடிக்கையால்  கடந்த 8 மாதங்களில் 6,719 ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளதாக தெரிவித்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 06.02.2023 முதல் 17.02.2023 வரை பொது இடங்கள் மற்றும் நடைபாதைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 268 நிரந்தர ஆக்கிரமிப்புகள் மற்றும்…

பொது இடங்களில் குப்பை கொட்டுதல், சுவரொட்டி ஒட்டுதல்! ரூ.18 லட்சம் அபராதம் வசூலிப்பு…

சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டியவா்களுக்கும், சுவரொட்டிகளை ஒட்டியவா்களுக்கும் ரூ. 18.28 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதுபோல, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் 04.02.2023 முதல் 17.02.2023 வரை மேற்கொள்ளப்பட்ட கள…

தனியார் கட்டடங்களை இடிக்க ஒப்புதல் – பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி…

சென்னை:  தனியார் கட்டடங்களை இடிக்க மாநகராட்சியின்  ஒப்புதல் பெற வேண்டும்  என்றும்,  பொது இடங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.50 அபராதம் விதிக்கப்படும் என்றும்  சென்னை மாநகராட்சி அதிரடியாக அறிவித்து உள்ளது. ஏற்கனவே தெருபலகைகளில் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,…

தொழில் உரிமங்களை ‘கியூ ஆர் கோடு’ மூலம் புதுப்பிக்கலாம்! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: மாநகராட்சிக்க உட்பட்ட பகுதிகளில், தொழில் உரிமங்களை புதுப்பிக்க ‘கியூ ஆர் கோடு’ மூலம் புதுப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள வணிகர்கள், மார்ச் 31க்குள் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு…

78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி!

சென்னை; 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்களின் மூலம் இரவு நேரங்களில் சென்னை சாலைகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருவதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையின் பல சாலைகள் இரவு நேரங்களில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த…

சென்னையில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட 1,813 கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு! மாநகராட்சி தகவல்…

சென்னை:  குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வுகளில் 1,813 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் 13.01.2023 முதல்…

தெரு பெயர்ப் பலகைகளின்மீது சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை:  சாலை மற்றும் தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி மீண்டும் அறிவித்து உள்ளது. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ள மாநகராட்சி, இதுவரை எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருந்து…

செனாய் நகர் அம்மா அரங்கம் பொதுநிகழ்ச்சிகளுக்கு அனுமதி! மாநகராட்சி அறிவிப்பு…

சென்னை:  கடந்த அதிமுக ஆட்சியின்போது சென்னை அமிஞ்சிகரை அருகே  செனாய் நகரில் பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பிரமாண்டமான அம்மா அரங்கம்,  கடந்த இரு ஆண்டுகளாக பொதுநிகழ்ச்சிகளுக்கு விடாமல் இருந்து வந்த நிலையில், இனிமேல் பொதுநிகழ்ச்சிக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. …

சென்னை மாநகர மக்களின் தலையில் அடுத்த இடி: சொத்துவரி, மின்சார கட்டண உயர்வுகளைத் தொடர்ந்து குடிநீர், கழிவுநீர் வரிகளும் உயர்வு?

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் வரிகள் உயர்த்தப்பட்ட உள்ளது.  ஏற்கனவே சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த இடியாக  குடிநீர், கழிவுநீர் வரிகளும் உயர்த்தப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் பெருநகர…