Tag: சென்னை மாநகராட்சி

கொரோனா விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.3 கோடி அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: கொரோனா விதிகளை மீறியதாக சென்னை மாநகராட்சி இதுவரை 3 கோடி ரூபாய் அபராதத்தை வசூலித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.…

கலைநயத்துடன் மாற்றப்படும் கிணறுகள்: சென்னை மாநகராட்சியின் வித்தியாசமான முயற்சி

சென்னை: சென்னையில் நகர் பகுதிகளில் உள்ள கிணறுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக அவற்றை கலைக்கண்ணுடன் சீரமைக்கும் பணிகளில் மாநகராட்சி இறங்கி உள்ளது வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை பெரு மாநகராட்சிக்குட்பட்ட…

சென்னையில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்தது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் இருந்து வரும் நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 18 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் நேற்று குழந்தைகள் யாருக்கும்…

சென்னையில் 7 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகள்: 1300 பணியாளர்களுக்கு மழைக்கால உடைகள் வினியோகம்

சென்னை: சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட பெசன்ட் நகரில், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு மழைக்கால உடைகளை ஆணையர் பிரகாஷ் வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து…

'அனுபவமே பாடம்' என புலம்பல் டிவிட்: உயர்நீதி மன்றம் அழுத்தமாக குட்டியதைத் தொடர்ந்து ரஜினிக்கு 'ஞானோதயம்'

சென்னை: சொத்து வரிக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்த நிலையில், ரஜினிகாந்த் அனுபவமே பாடம் என புலம்பி…

நாளை நள்ளிரவுக்குள் சொத்துவரியைக் கட்டாவிட்டால் அபராதம்: ரஜினிக்கு மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கான ரூ. 6.5 லட்சம் சொத்து வரியை நாளை நள்ளிரவு 12 மணிக்குள் ரஜினிகாந்த் கட்ட தவறினால் 2 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும்…

சென்னையில் மீண்டும் உயரும் கொரோனா தொற்று: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரிப்பு

சென்னை: சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் அதிக கொரோனா தொற்றுகள் உள்ளவர்கள் வசிக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில்…

நவம்பரில் அதிகரிக்கும் அபாயம்: சென்னைவாசிகளே, முறையாக முகக்கவசம் அணிந்து, கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்! சென்னை மாநகராட்சி

சென்னை: நவம்பரில் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், சென்னைவாசிகளே, முறையாக முகக்கவசம் அணிந்து, கொரோனா தொற்று பரவலில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் என சென்னை மாநகராட்சி…

அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது! நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்…

சென்னை: அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்…

சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகள் மீறல்: இன்று ஒரே நாளில் ரூ. 5 லட்சம் அபராதம்

சென்னை: சென்னையில் கொரோனா பாதுகாப்பு விதிகளை மீறியதாக இன்று ஒரே நாளில் 5 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் 200 ரூபாய்…