கொரோனா விதிகளை மீறியவர்களிடம் இருந்து ரூ.3 கோடி அபராதம் வசூல்: சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை: கொரோனா விதிகளை மீறியதாக சென்னை மாநகராட்சி இதுவரை 3 கோடி ரூபாய் அபராதத்தை வசூலித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.…