Tag: சென்னை உயர்நீதிமன்றம்

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி!

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆளுநருக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கூறிஉள்ளதுடன், குடியரசுத்…

கல்லணைக்கு அருகே மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி அருகே அமைந்துள்ள கல்லணைக்கு அருகே குவாரிகள் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. திருச்சி லால்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர்…

உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்! பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளதுடன், நீதிமன்ற தீர்ப்புகளை சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்ய பதிவு சட்ட கால வரம்புக்கு தடை…

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பதற்கு எதிரான வழக்கு! உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை…

சென்னை: தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சார மானியம் பெற மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து…

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்குகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அவர்மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கை ரத்து செய்து…

அரசுக்கு 28 கோடி இழப்பு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு செல்லும் என உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கடந்த 2066-11ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது, அரசுக்கு 28 கோடி இழப்பு ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு செல்லும் என உயர்நீதிமன்றம்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் சிறைதண்டனைக்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கரின் சிறைதண்டனைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலதடை விதித்துள்ளது. ஆனால், அவரை வேறு வழக்கில் கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக…

ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக வழக்கு!

சென்னை: தமிழக அரசு நிறைவேற்றிய ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கு, வரும் 16ஆம் தேதி விசாரிக்கப்படும்…

அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விவகாரம்! சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்க பறக்கும் படைகளை…

புகார்கள்மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு அதிகாரிகள் தாமதிப்பது சட்டவிரோதம்! உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை: பொதுமக்கள் புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசு அதிகாரிகள் தாமதிப்பது சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அதிரடியாக தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், பொதுமக்களின் புகார்கள் மீது…