Tag: செந்தில் பாலாஜி வழக்கு

‘சிஸ்டத்தின் மீதான மோசடி’ என செந்தில்பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம்! அன்புமணி விமர்சனம்…

சென்னை: சிஸ்டத்தின் மீதான மோசடி செந்தில் பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம் சாடியுள்ள நிலையில், மக்களின் நலன்களை பலி கொடுக்கிறது திமுக அரசு…

ஜுலை 23 ஆம் தேதிக்கு செந்தில் பாலாஜி வழக்கு ஒத்திவைப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது…

ராஜினாமா செய்கிறாரா செந்தில் பாலாஜி?  ஜாமீனா?  அமைச்சர்  பதவியா?  உச்சநீதிமன்றம் இறுதி கெடு

டெல்லி : சட்டவிராத பணபரிமாற்ற வழக்கில் ஜாமினில் உள்ளர் செந்தில்பலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை…

செந்தில் பாலாஜி வழக்குகளை நாங்களே நேரடியாக கண்காணிப்போம்! உச்சநீதிமன்றம்

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்குகளின் மீதான விசாரணை முறையாக நடைபெறாத நிலையில், அதை நாங்களே நேரடியாக கண்காணிப்போம் என உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இது…

அடங்காப்பிடாரி அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும்! கார்த்தி சிதம்பரம் காட்டம்…

சென்னை: சிவங்ககை தொகுதியில் மீண்டும் களமிறங்கும் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், அமலாக்கத்துறையை நீதிமன்றம் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அடங்காப்பிடாரியாக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது…

செந்தில் பாலாஜி வழக்குகள்: மார்ச் 18ந்தேதி மற்றும் ஏப்ரல் 25ந்தேதிகளுக்கு ஒத்தி வைப்பு!

சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான வழக்கு மார்ச் 18ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சென்னை…

செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார்: தமிழ்நாடு காவல்துறையை சாடிய உச்சநீதிமன்றம்!

டெல்லி: செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பாக, கூடுதல் அவகாசம் கோரிய தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழக டிஜிபி, உள்துறை செயலர்…

செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டில்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில்…

மாறுபட்ட தீர்ப்பு எதிரொலி: செந்தில் பாலாஜி வழக்கில் 3ஆவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம்

சென்னை: செந்தில் பாலாஜி தொடர்பாக அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில், வழக்கின் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன்-ஐ நியமனம்…