சென்னை
நாதக தலைவர் சீமானை பாலியல் குற்றவாளி என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலைக்குக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, நேற்று காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தியின் மகனுமான ராகுல்காந்தி தமது தந்தையைக்...
சென்னை: ராஜீவ்காந்திக்கு நற்சான்றிதழ் வழங்கும் இடத்தில் சீமான் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் விடுதலையான பேரறிவாளன் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி...
சென்னை: "ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் சீமானின் கருத்து உள்ளது!” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய இளையராஜா அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து...
சென்னை:
ஏ.ஆர்.ரகுமானுக்கு மதம், அரசியல் ரீதியாக நெருக்கடி தந்தால் கடும் எதிர்வினையை சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று...
சென்னை: சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பட...
சென்னை
பல குடுபக்களை டாஸ்மாக்கால் அழிப்பதும் இனப் படுகொலை என நா த கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் பெண் என்னும்...
சென்னை: நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகியுள்ள ஹரிநாடாரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சைலேந்திரபாபு...
கோவை: என்னை ஒரேஒருநாள் முதல்வராக்குங்கள் என கோவையில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பேசிய சீமான் தெரி வித்து உள்ளார். அர்ஜூன் படத்தில் வருவதுபோல் ஒரே ஒருநாள் முதல்வராக்குங்கள்... எல்லாத்தையும் செய்துட்டு...
சென்னை: நடிகர் சூர்யா நடத்து வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் சர்ச்சையில் சிக்கிய உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமகவின் எதிர்ப்பு குறித்து சூர்யாவுக்கும் சப்போர்டாகவும், அதே வேளையில் வன்னியர்...
சென்னை: ’சீமான் ஆமைக்கறி சாப்பிட்டேன் என்று சொல்வதெல்லாம் சுத்த பொய்’ புலிகள் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக கண்டனம் தெரிவித்தார்.
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்...