Tag: சபாநாயகர் அப்பாவு

ஏப்ரல் 6 முதல் மீண்டும் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் 6 நாட்கள் மட்டுமே நடைபெற்ற முடிந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் 6ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அன்று…

காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் – பாலிடெக்னிக், ஐடிஐ மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1000! சட்டப்பேரவையில் பிடிஆர் தகவல்…

சென்னை: 10ஆம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக், ஐடிஐ பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்றும், காமராஜர் பெயரில் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் அமைக்கப்பட இருப்பதாகவும், தமிழகம்…

விபத்துகள் குறைவு- நகைக்கடன் தள்ளுபடி ரூ. 1000 கோடி விடுவிப்பு! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்..

சென்னை: தமிழ்நாட்டில் விபத்துகள் குறைந்துள்ளது என்றும், நகைக்கடன் தள்ளுபடி ரூ. 1000 கோடி விடுவிப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், சட்டப்பேரவையில் இன்று அமைச்சர்கள் பதில் அளித்தனர். தமிழக அரசின்…

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு…

சென்னை: சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பின்னர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, வெளிநடப்பு ஏன் என்பது…

உச்சிப்பிள்ளையார், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களுக்கு விரைவில் ரோப்கார்! பி.கே.சேகர்பாபு

சென்னை: உச்சிப்பிள்ளையார், திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களுக்கு விரைவில் ரோப்கார் வசதி செய்ய நடவடக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சட்டப்பேரவையில் அஅறநிலையத்துறை அமைச்சர். பி.கே.சேகர்பாபு கூறினார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்…

இதுவரை 208 வாக்குறுதிகள் நிறைவேற்றம் – எதிர்க்கட்சியினரின் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்! முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி…

சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இதுவரை 208 வாக்குறுதிகள் நிறைவேற்றி இருப்பதாக பெருமிதத்துடன் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி…

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்: 3வது நாளாக இன்றும் பட்ஜெட் மீது விவாதம்…

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாளாக இன்றும் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை…

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் நியமனம்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக துபாஷி பொறுப்புக்கு பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் பட்ஜேட் கூட்டத்தொடர் 18ந்தேதி முதல்…

தமிழக சட்டமன்றத்தில் இன்று: உறுப்பினர்களின் கேள்விகளும், அமைச்சர்களின் பதில்களும் – விவரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று சபை கூடியதும், கேள்வி நேரத்தின்போது, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு துறையைச் சார்ந்த அமைச்சர்கள்…

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் எனக்கு தெரியாது! ஓபிஎஸ்

சென்னை: மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்து எனக்கு தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா…