Tag: சட்டமன்றத் தேர்தல் 2021

புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வீடு தேடி வரும்! சத்யபிரதா சாகு

சென்னை: முதன்முறையாக வாக்காளர் அடையாள அட்டைக்கு பதிவு செய்துள்ள புதிய வாக்காளர்களுக்கு, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீட்டிற்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல்…

தமிழக சட்டமன்ற தேர்தல்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் 10, 11ந்தேதி சென்னையில் முகாம்… 

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள், வரும் 10, 11ந்தேதி தமிழகத்தில் முகாமிடுகின்றனர். அப்போது,…

மதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம்: திமுக கூட்டணியில் தொடர்வது உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றம் – முழு விவரம்…

சென்னை: மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான தாயகம் இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தல்,…

நாங்கள் கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால்…..? அதிமுகவை மிரட்டும் நாட்டாமை….

சென்னை: நாங்கள் கேட்கும் இடங்கள் கிடைக்கவில்லை என்றால், புதிய அணி உருவாகும் என சமக கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார் அதிமுகவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தமிழக சட்டமன்ற…

சட்டமன்ற தேர்தல்2021: தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாவட்டம் தோறும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற…

‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திமுக தலைவரின் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் அறிவிப்பு…

சென்னை: ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது 2-ம் கட்ட சுற்றுப்பயணம் குறித்து திமுக தலைமை அறிவிப்பு…

தமிழக சட்டமன்ற தேர்தல்: 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து உத்தரவு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தேர்தல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.…

தமிழக முதல்வர் மற்றும் அரசின் ஊழல் குறித்து ஏன் விசாரிக்கப்படவில்லை! கரூரில் எடப்பாடி அரசை விளாசிய ராகுல்காந்தி…

கரூர்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று 3வது நாளாக கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது தமிழக அரசின் ஊழல் குறித்தும்,…

திமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு! ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என கூறிய மு.க. ஸ்டாலின் வரும் 29ந்தேதி முதல் புதிய…

தமிழக நெசவாளர்கள் பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்! ஈரோட்டில் ராகுல் காந்தி பேச்சு…

சென்னை: தமிழகநெசவாளர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று ஈரோட்டில், நெசவாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி கூறினார். ஈரோடு மாவட்டம் ஒடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன்…