கணவரை மிரட்டியதாக சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு
சென்னை: கணவரை மிரட்டியதாக சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் ராமசாமி சசிகலா புஷ்பா மீது சென்னை ஜே.ஜே.நகர் காவல் நிலையத்தில்…
சென்னை: கணவரை மிரட்டியதாக சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் ராமசாமி சசிகலா புஷ்பா மீது சென்னை ஜே.ஜே.நகர் காவல் நிலையத்தில்…
சென்னை: விரைவிலேயே அதிமுக நம் கைக்கு வரும் என்றும் ஜெயலலிதாவின் ஆசையை உறுதியாக கொண்டுவருவோம் என சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட…
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொளச்சூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு 25 லட்சம் மதிப்பிலான வெள்ளிக் கவச உடையை சசிகலா வழங்கி, தரிசனம் செய்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மொளச்சூர்…
சென்னை: எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த டிடிவி தினகரன், சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட அனுமதி ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை. ஒமிக்ரான் பாதிப்பு காரணமாக கூட்டம் சேர்க்க…
சென்னை: ஓபிஎஸ் கூறியது சசிகலாவுக்கு பொருந்தாது என அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். அதிமுக சார்பில் இன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய…
சென்னை: திருந்தியவர்களை ஏற்பதே நல்ல தலைமைக்கு அழகு என அதிமுக நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் சூசகமாக சசிகலா வருகை குறித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.…
சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவை விசாரிக்க வேண்டும், அவர்மீது சந்தேகம் உள்ளது என மறைந்த ஜெயலலிதாவின் வாரிசான ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் மறைந்த முதல்வர்…
சென்னை: ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைப்போம் என்று வி.கே.சசிகலா உறுதிமொழி எடுத்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள்…
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட, ஒன்றிய, நகர செயலாளர் களை சசிகலாவால் நீக்க முடியும் என பெங்களூர்…
சென்னை : அ.தி.மு.க.,வில் உரிமை கோர சசிகலாவுக்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில்…