சென்னை:
ணவரை மிரட்டியதாக சசிகலா புஷ்பா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் ராமசாமி சசிகலா புஷ்பா மீது சென்னை ஜே.ஜே.நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், டெல்லியில் இருந்து, கடந்த ஜனவரி 13ம் தேதி தனது மகளுடன் சென்னை வந்தேன். சென்னையில் உள்ள தனது, அண்ணா நகர் வீட்டுக்கு சென்றபோது சசிகலா புஷ்பா, உள்ளே அனுமதிக்காமல் தடுத்து மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சசிகலா புஷ்பாவின் மீது ஜே.ஜே.நகர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.