Tag: கொரோனா

தமிழகத்தில் இன்று 2,731 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 2,731 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,55,587 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,03,798 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மருத்துவர்களின் குளிர்கால விடுமுறையை ரத்து செய்த டில்லி அரசு

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக மருத்துவர்களின் குளிர்கால விடுமுறையை டில்லி அரசு ரத்து செய்துள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகமாக உள்ள மாநிலத்தில் டில்லியும் ஒன்றாகும். இதனால்…

04/01/2022 8AM: இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 1,892 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவின் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1,892 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை ஒமிக்ரான பாதிப்பில் இருந்து 766 பேர் மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். தினசரி நேர்மறை விகிதம் 3.24…

பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பாதிப்பு…

டில்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்திக்கொண் டுள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளார். அதுபோல, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 37,379 பேர் பாதிப்பு – 11.54 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 11,54,302 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 37,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,379 பேர்…

ஜார்க்கண்ட்  மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடல்

ராஞ்சி, ஐதராபாத், கொரோனா பரவல் காரணமாக ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனா பரவலைத் தடுக்க மாநில…

கொரோனா : மத்திய அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு நிறுத்தம்

டில்லி மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக பயோமெட்ரிக் வருகை பதிவு முறை நிறுத்தப்படுகிறது. ஒமிக்ரான் பரவல் நாடெங்கும் கடுமையாக அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா…

புதுச்சேரியில் தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

புதுச்சேரி புதுச்சேரி அரசு தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர் அனைவருக்கும் கட்டாய விடுப்பில் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான்…

மக்கள் கூடும் இடங்களை தீவிரமாக கண்காணியுங்கள்! மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் கூடும் இடங்களை கண்காணியுங்கள் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 33,750 பேர் பாதிப்பு – 8.78 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 8,78,990 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 33,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,750 பேர்…