22/09/2021: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா, 383 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. 383 பேர் தொற்று பாதிப்பு காரணமாக பலியான நிலையில், 34,167…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது. 383 பேர் தொற்று பாதிப்பு காரணமாக பலியான நிலையில், 34,167…
சென்னை: தமிழ்நாட்டில் நேற்று 1,661 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையில் மட்டும் 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…
சென்னை: நமது நாட்டுக்கு 117 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும்போது, வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதா என மா.சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். நாடு…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 26,115 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 34,469 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். நாடு முழுவதும்…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு…
சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,697 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சென்னையில் 232 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும்…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், 295 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதே வேளையில், 43,938…
சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாளை மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் சென்னையில் நடைபெறுகிறது. நாளை முகாமில், 2வது டோஸ்கள் மட்டுமே போடப்படும் என…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 204 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,…
சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,653 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழக நல்வாழ்வுத்துறை இன்று இரவு…