Tag: கொரோனா 2 வது அலை

ஹரித்வார் கும்பமேளாவில் 4 நாளில் 1701 பேருக்கு கொரோனா பாசிடிவ்… அதிர்ச்சி தகவல்கள்

ஹரித்வார்: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்துகொள்பவர்களில் ஏராளமா னோருக்கு தொற்று…

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு போட வாய்ப்பில்லை! நிர்மலா சீத்தாராமன்

டெல்லி: அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாக, நாடு முழுவதும் மீண்டும் முழு அடைப்பு போட வாய்ப்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்…

தீவிரமடையும் பாதிப்பு: சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் நிரம்பின…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து கொரோனா படுக்கைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு…

கொரோனா 2வது அலை தீவிரம்: அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை….

டெல்லி: நாடு முழுவதும கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், அனைத்து மாநில முதல்வர்களுடன் நாளை பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார். இதைத்தொடர்ந்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில்…

ஒரேநாளில் 1,15,736 பேர் பாதிப்பு – அடுத்த 4வாரங்கள் தீவிரம் – 8.70 கோடி பேருக்கு தடுப்பூசி: இந்தியாவில் உச்சம்பெற்றது கொரோனா 2வது அலை…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்து உள்ளது. அடுத்த 4 வாரங்களில் மேலும் தீவிரடையும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே…

ராபர்ட் வதேராவுக்கு கொரோனா: பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சாரம் ரத்து!

டெல்லி: கணவர் ராபர்ட் வதேராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் தமிழக தேர்தல் பிரச்சாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு…

இன்றுமுதல் 28ந்தேதி வரை திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை! தேவஸ்தானம் அறிவிப்பு..

திருமலை: கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, திருப்பதியில் இன்று முதல் 28ந்தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல்…

அக்டோபரில் கொரோனாவின் 2-வது அலை! அமைச்சர் பாண்டியராஜன்

பூந்தமல்லி: அக்டோபரில் கொரோனாவின் 2-வது அலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தடுக்க தமிழக அரசும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.…