Tag: கொரோனா வைரஸ்

பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டலவாரி பட்டியல்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் இன்று (12/05/2020) கொரோனா நோய் உறுதி செய்யப்பட்ட வர்களின் மண்டலவாரி பட்டியலை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. அதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்வர்களின்…

அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கி வரும் கொரோனா… பலி எண்ணிக்கை 81,795 ஆக உயர்வு…

வாஷிங்டன்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா அமெரிக்காவை நாசப்படுத்தி வருகிறது. அங்கு பலி எண்ணிக்கை மட்டுமே 81,795 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.…

தமிழகத்தில் முதல் கொடையாளரிடம் இருந்து பிளாஸ்மா தானம்: கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்

சென்னை: தமிழகத்தில் முதல் கொடையாளரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது. கொரோனாவில் இருந்து குணமடைந்த சென்னையைச் சேர்ந்த 40 வயது கொண்டவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறப்பட்டது.…

13-ம் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் எடப்பாடி…

சென்னை: கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு வரும் 17ந்தேதியுடன் முடிவடைய உள்ளதால், மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி வரும் 13-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாக…

ஒரே நாளில் 4213 பேர் பாதிப்பு: இந்தியாவில் 67ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்துள்ளது. அதுபோல பலி எண்ணிகையும் 2206 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை…

மீண்டும் முதலிடத்தில் ராயபுரம்: சென்னையில் 11/05/2020 கொரோனா நோய் தொற்று நிலவரம்….

சென்னை : சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதித்தவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி இன்று (11-5-2020) வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதிப்பில் ராயபுரம் பகுதி மீண்டும் முதலிடத்தில்…

மகிழ்ச்சி: தமிழகத்தில் (10/5/2020) ஒரு கொரோனா தொற்றுகூட பரவாத 18 மாவட்டங்கள்…

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், கொங்குமண்டலமான கோவை ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக ஒரு…

திறக்கப்பட்டது திருமழிசை சந்தை: வாகனங்கள் மூலம் 5,000 டன் காய்கறிகள் வரவு

சென்னை: சென்னை அடுத்த திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தையை திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி திறந்து வைத்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 5ம் தேதி கோயம்பேடு…

கொரோனா தொற்றை மந்தை நோய் எதிர்ப்பு சக்தியால் தடுக்க முடியும்: முன்னாள் பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி பேட்டி

சென்னை: கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கையை கண்டு அஞ்சக்கூடாது, மாறாக மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டு இந்த வைரசை தடுத்து நிறுத்த முடியும் என்று முன்னாள் பொது…

இந்தியாவில் ஜூலையில்தான் கொரோனா உச்சநிலையை எட்டும்… உலக சுகாதார அமைப்பு…

ஜெனிவா: இந்தியாவில் ஜூலையில்தான் கொரோனா உச்சநிலையை எட்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் பாதிப்பு தொடர்ந்து…