223 முறை கொரோனா வைரஸ் உருமாறி உள்ளது : மத்திய சுகாதார அமைச்சர்
டில்லி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொரோனா வைரஸ் 223 முறை உருமாறி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…
டில்லி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கொரோனா வைரஸ் 223 முறை உருமாறி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்…
திருச்சி: முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை தந்துள்ள நிலையில், இன்று காலை திருச்சி வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில், கொரோனா தடுப்பு…
திருப்பதி: வைகுண்ட ஏகாதசியையொட்டி, ஜனவரி 1ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சிறப்பு தரிசனம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ்…
டெல்லி: மீண்டும் உருமாறிய ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா முழுவதும் இன்று காலை 10மணி முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 1,016 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று…
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,574 – பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தற்போத சிகிச்சையில், 18,802 பேர் உள்ளனர். மத்திய சுகாதாரத்துறை…
ஜெனிவா: குளிர்காலத்தில் கோவிட் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், இது நான்காம் அலையாக மாறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது. ஒமிக்ரானின் புதிய…
சென்னை: சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 200 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா…
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் கூடும் இடங்களில் முக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடைகளில் மதுபானம்…
சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும்…