ராமேஸ்வரம்: கடலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்! நதிகள் இணைக்க கோரி!
ராமேஸ்வரம்: இந்தியாவில் ஓடும் அனைத்து நதிகளையும் இணைக்கக் கோரி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் போராட்டம் நடத்தினர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ராமேஸ்வரம்…