Tag: கர்நாடகா

கன்னட வெறியற்களின் அநாகரிக போராட்டம்!

பெங்களூரு: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து கர்நாடகாவில் கன்னட வெறியர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று மாநில அளவில் பந்த் நடைபெற்று வருகிறது.…

கர்நாடகா ஸ்தம்பித்தது: பந்துக்கு அரசு – தனியார் – ஐடி கம்பெனிகள் முழு ஆதரவு!

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் இன்று பந்த் நடைபெற்று வருகிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்புபடி தமிழகத்திற்கு தண்ணீர் தராததை…

கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…

கர்நாடகா பந்த்: தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்! ராமதாஸ்!!

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 9ந்தேதி நடைபெற இருக்கும் பந்தையடுத்து, அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப கோரி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்த்து செப்டம்பர் 9ந்தேதி கர்நாடகா பந்த்!

டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த அம்மாநில விவசாயிகள் மற்றும் கன்ன அமைப்புகள் தீர்மானித்துள்ளனர்.…

சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கிறது கர்நாடகா?

புதுடெல்லி: உச்சநீதி மன்றம் அறிவுறுத்தியதை அடுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோனை மற்றும் கண்டனத்தை…

"வாழு, வாழ விடு!":  கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு சூடு!

டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. வாழு, வாழ விடு என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தமிழகத்திற்கு…

கர்நாடகா: குழந்தை பெற்ற  5ம் வகுப்பு பள்ளி மாணவி!

சாம்ராஜ்நகர்: கர்நாடகாவில் ரெசிடன்சி பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்தாள். இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

காவிரி பிரச்சினை: தமிழ்நாட்டில் 30ந்தேதி பந்த்! விவசாயிகள் அறிவிப்பு!!

தஞ்சை: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை கண்டித்து, வரும் 30ந்தேதி தமிழ்நாடு முழுவதும் பந்த் நடத்த விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. காவிரி நிதி நீர்…

கர்நாடகா அரசு மீது  புதிய வழக்கு: 2  நாளில் தாக்கல்! முதல்வர் அறிவிப்பு!!

சென்னை: காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தல் புதிய வழக்கு தொடரப்பட்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்…