Tag: கண்டனம்

பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்ப்பு : சீதாராம் யெச்சூரி கண்டனம்

நாகப்பட்டினம் பாஜக அரசால் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி பேசி உள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக, காங்கிரஸ்…

அமித்ஷா வாக்குப்பதிவு இயந்திரத்துக்குள் நுழைந்து பார்த்தாரா : மம்தா கேள்வி

கொல்கத்தா மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்றைய மேற்கு வங்க தேர்தல் முடிவு குறித்துப் பேசியதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில்…

குடியுரிமை சட்ட போராட்டம் : டில்லி மாணவி சஃபூரா சர்கார் கைதுக்கு ஐநா கண்டனம்

வாஷிங்டன் டில்லி மாணவி சஃபூரா சர்கார் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்ததற்கு இந்திய அரசுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த குடியுரிமை சட்டத்தை…

மும்பையில் கிரிக்கெட் போட்டி வைக்கலாம் – மொகாலியில் வைக்க கூடாதா? : பஞ்சாப் முதல்வர்

சண்டிகர் மொகாலியில் கிரிக்கெட் போட்டி வைக்கக் கூடாது என பிசிசிஐ அறிவித்தமைக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார். நாட்டில் விரைவில் 14 ஆம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்…

சுகாதார அமைச்சர் பதஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டதற்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்

டில்லி சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பதஞ்சலி நிறுவன கொரோனா மருந்து அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டதற்கு இந்திய மருத்ஹ்டுவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல யோகா…

அரசுக்கு விளம்பரம அளிப்பதில் இரு கரங்களாகச் செயல்படும் ஊடகங்கள் : இந்து என் ராம் தாக்கு

டில்லி ஊடகங்களில் பெரும்பகுதியாயினர் அரசின் இரு கரங்களாக அரசுக்கு விளம்பரம் தேடித் தருவதாக தி இந்து பதிப்பக குழு இயக்குனர் என் ராம் தெரிவித்துள்ளார். நேற்று டில்லியில்…

மக்களை ஏமாற்றத் தேர்தல் நேரத்தில் காவிரி – குண்டாறு திட்டம் தொடக்கம் : ப சிதம்பரம்

சிங்கம்புணரி மக்களை ஏமாற்ற காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் தேர்தல் நேரத்தில் தொடங்கப்படுவதாக ப சிதம்பரம் கூறி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பல ஆண்டு காலமாக…

மோடியின் அரசு மக்களுக்கான அரசு இல்லை  : கம்யூனிஸ்ட் கடும் தாக்கு

மதுரை மோடியின் பாஜக அரசு மக்களுக்கான அரசு இல்லை எனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி ராஜா கூறி உள்ளார். மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட்…

அரசை எதிர்ப்போரை கைது செய்வதால் இந்தியா அமைதி அடையாது : எதிர்க்கட்சி தலைவர்கள்

டில்லி விவசாய போராட்டத்தில் அரசை எதிர்ப்போரைத் தொடர்ந்து கைது செய்வதால் இந்தியா அமைதி ஆகாது என எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி உள்ளனர். டில்லியில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்…

விவசாயிகளிடம் கடுமை காட்டும் வேளாண் அமைச்சர் : ஆர் எஸ் எஸ் தலைவர் சாடல்

டில்லி விவசாயிகளிடம் கடுமையைக் காட்டுவதாக மத்திய வேளாண் அமைச்சர் தோமர் மீது ஆர் எஸ் எஸ் மூத்த தலைவர் ரகுநந்தன் சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக…