பிரதமர் தோல்வி பயத்தால் என்ன பேசுவது என தெரியாமல் பேசுகிறார் : கம்யூனிஸ்ட்
ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முத்தரசன் தோல்வி பயத்தால் பிரதமர் தாம் என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசுவதாகக் கூறி உள்ளார். நேற்று ஈரோடு பெரியார்…
ஈரோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலர் முத்தரசன் தோல்வி பயத்தால் பிரதமர் தாம் என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசுவதாகக் கூறி உள்ளார். நேற்று ஈரோடு பெரியார்…
சென்னை மோடி தேர்தல் தோல்வி பயத்தால் நாகரீகமற்று பேசுவதாகத் தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று சென்னை விமான நிலையத்தில் தமிழகக் காங்கிரஸ் தலைவர்…
ஹசன் நகர் யார் எதிர்த்துப் பேசினாலும் அவரை பாஜக கொல்லத் துடிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். நேற்று மேற்கு வங்க மாநிலம்…
ஜலோர் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி மோடி மக்களிடம் இருந்து விலகிச் சென்று விட்டார் எனக் கூறி உள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர்…
திருவனந்தபுரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாஜக நாட்டை பிளவு படுத்த முயல்வதாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும்…
திருச்செந்தூர் திமுக வேட்பாளர் கனிமொழி மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இருக்காது எனக் கூறி உள்ளார். தூத்துக்குடி வேட்பாளரும் தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான…
திருவனந்தபுரம் இன்று தூர்தர்ஷன் நேஷனல் சேனலில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஒளிபரப்பப்படுவதற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த அண்டு மே மாதம்…
சென்னை ஊழலைப் பற்றிப் பேசப் பிரதமர் மோடிக்கு எந்த அருகதையும் இல்லை எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்…
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாஜக்வுக்கு கச்சத்தீவு குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் செம்பட்டியில் நாம் தமிழர்…
கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் நேற்று இரவு டில்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில்,…