தொண்டர்கள், நிர்வாகிகள் என்னிடம் விசுவாசமாக இருக்க வேண்டாம்: ஓபிஎஸ் திடீர் பேச்சு
தேனி:தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும், என்னிடம் விசுவாசமாக இருக்கக் கூடாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில்…