Tag: ஓபிஎஸ்

தொண்டர்கள், நிர்வாகிகள் என்னிடம் விசுவாசமாக இருக்க வேண்டாம்: ஓபிஎஸ் திடீர் பேச்சு

தேனி:தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டும், என்னிடம் விசுவாசமாக இருக்கக் கூடாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில்…

தடுமாறும் மாநிலங்கள் – சிறப்புக்கட்டுரை

தடுமாறும் மாநிலங்கள்! சிறப்புக்கட்டுரை: அ. நிஜாம் முகைதீன், உலகிலுள்ள அனைத்து நாடுகளும், இரு வகையான யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. முதலாவது கண்களுக்கு புலப்படாத நுண்கிருமி கொரோனாவிற்கு எதிரான…

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

டெல்லி: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்க வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது…

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரி திமுக தொடர்ந்த மனு: சுப்ரீம்கோர்ட்டில் ஜூலை 8ல் விசாரணை

சென்னை: ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் ஜூலை 8ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. ஓபிஎஸ்…

சீனா தாக்குதல்: மோடி தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், சோனியா, ஸ்டாலின், ஓபிஎஸ் பங்கேற்பு…

டெல்லி: சீனா தாக்குதல், எல்லைப் பிரச்சினை குறித்து ஆலோசிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமை யில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது. இதில் அகில இந்திய காங்கிரஸ்…

ஓபிஎஸ். உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு தாக்கல்.

டெல்லி: ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட 11…

துணைமுதல்வர் ஓபிஎஸ் உடன் கிரெடாய் நிர்வாகிகள் ஆலோசனை…

சென்னை: நாடு முழுவதும் ஊரடங்கு மே 3ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியஅரசு வெளியிட்டுள்ள வழிக்காட்டுதலின்படி, தமிழகத்தில் வரும் 20ந்தேதிக்கு மேல் கட்டுமானப் பணிகள் தொடங்குவது குறித்து,…

தேனி அம்மா உணவகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆய்வு…

தேனி: தேனி பழைய பேருந்து நிலையத்தில் செயல்படும் அம்மா உணவகத்தில் உணவின் தரம் பற்றி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். கொரோனா…

சபாநாயகரிடம் 1மாதம் அவகாசம் கேட்கும் ஓபிஎஸ் அன் கோ!

சென்னை: எடப்பாடி அரசுக்கு எதிராக கட்சிக் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நினைவூட்டல் கடிதத்திற்கு பதில் அளிக்க ஒரு மாதம்…

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்! கண்துடைப்பா?

சென்னை: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்களுக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது வெறும்…