Tag: ஊரடங்கு

ஊரடங்கு: இறந்த உடலை இறுதி சடங்குக்கு  தூக்கி சென்ற  முஸ்லீம் நண்பர்கள்

இந்தூர்: ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முழுவதும் முடங்கிய நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், உயிரிழந்த இந்து பெண் ஒருவரின் உடலை, பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர்களே…

சமுதாய இடைவெளியும் ஊரடங்கும் கொரோனாவுக்கு முதன்மையான தடுப்பு மருந்து : அமைச்சர்

டில்லி கொரோனாவுக்கு தடுப்பு மருந்து சமுதாய இடைவெளியும் ஊரடங்கும் ஆகும் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து…

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, இல்லையா என நாளை அறிவிப்பு வெளியாகும்: சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

சென்னை: ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தமிழக அரசு நாளை ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா…

கேபிள் டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு விலக்கு: வழக்கு பதிவு செய்வதாக போலீசார் மீது புகார்

டெல்லி: கேபிள் டிவி பணியாளர்களுக்கு ஊரடங்கில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது தொலைக்காட்சி சேனல்கள், ஊடகங்கள் வரிசையில் அத்யாவசிய சேவைகளுக்குள் வரும் கேபிள் டிவி பணியாளர்களுக்கும்…

ஊரடங்கு விதிகளை மீறிய ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் மீது வழக்குபதிவு

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், விதிகளை மீறியவர்கள் மீது காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த தகவலை கால்துறையினர்…

சிறு விவசாயிகளை ஆதரியுங்கள் – காஜல் அகர்வால்

சென்னை ஊரடங்கில் விவசாயிகள் உள்ளிட்ட பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிலை மேம்பட ஊரடங்கிற்குப் பிறகு சிறுவிவசாயிகளிடமே காய், கனி உள்ளிட்டவைகளை வாங்குங்கள் என நடிகை…

தெலுங்கானாவில் ஊரடங்கு நீட்டிப்பு இல்லை: முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவிப்பு

தெலங்கானா: தெலங்கானாவில் ஜூன் 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு இல்லை என முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ்,…

தெலுங்கானாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவிப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் ஊரடங்கை ஜூன் வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே…

ஒடிசாவில் ஒரே நாளில் 16 கொரோனாத் தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

புவனேஷ்வர் ஒடிசாவில் 16 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தலைநகர் புவனேஸ்வரைச் சார்ந்தவர்கள். இதுவரை அம்மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள 39, COVID-19 தொற்றாளர்களில் 31…

ஊரடங்கு: மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர்

ராஞ்சி: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர் செயல் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தும்காவில்…