Tag: ஊரடங்கு

கொரோனாவை தடுக்க ஊரடங்கு போதாது: மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், ஒழிக்கவும் லாக் டவுன் நேரத்தில் மக்களுக்கு தீவிரமாக கரோனா பரிசோதனை நடத்துவது முக்கியம், அப்போதுதான் லாக்டவுனை சரியாகப் பயன்படுத்த முடியும் என்று…

ஊரடங்கு உத்தரவு: புத்தகங்களை படியுங்கள், பொதுமக்களுக்கு முக ஸ்டாலின் அறிவுரை

சென்னை: ஊரடங்கு உத்தரவின் போது புத்தகங்களை படிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக்…

ஊரடங்கை மீறி சுற்றிய 78,707 பேர் மீது வழக்குகள் பதிவு: ரூ.21,26,044 அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றிய 78,707 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது.…

கொரோனா எதிரொலியால் ஊரடங்கு: விவசாயிகள் கடும் பாதிப்பு…

புது டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் சமூக விலகலை மீறுவது தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். பாட்னா:…

கங்கையாற்றை தூய்மையாக்கும் ஊரடங்கு…

லக்னோ கொரோனா பரவலை தடுக்க 21 நாட்கள் மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், கங்கை ஆற்றின் நீர் குறிப்பிடத்தக்க அளவில் நன்கு தூய்மை அடைந்துள்ளது. அதிக…

தமிழக மக்களே மிசோரம் மக்களிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்…

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப் பட்டு உள்ள நிலையில், மிசோரம் மாநில மக்கள் ஊரடங்கை கடுமையாக பின்பற்றி கொரோனா…

தேவையற்ற ஊரடங்கு குறித்து நாம் சிந்திக்க வேண்டும்: ராஜீவ் பஜாஜ்

புதுடெல்லி: பஜாஜ் ஆட்டோ, வாகனத் துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, அதன் உற்பத்தி நடவடிக்கைகளையும் மூடியுள்ளது. ஆனால் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ், சூரஜீத் தாஸ் குப்தாவுக்கு…

இணையம் வழியே கற்பிக்க பேராசிரியர்களுக்கு சென்னை பல்கலைக்கழகம் உத்தரவு…

சென்னை இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி, உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். “தேவையான பாடக் குறிப்புகளை மின்னஞ்சல் வழியே மாணவர்களுக்கு…

கொரோனா ஊரடங்கு எதிரொலி… சம்பள குறைப்பை அறிவித்த தெலுங்கானா அரசு

ஹைதராபாத்: கொரோனா வைரஸின் பாதிப்பை குறைப்பதற்காக மூன்று வார ஊரடங்கின் முதல் வாரத்தை நாடு நிறைவு செய்துள்ள நிலையில், தெலுங்கானா அரசாங்கம் அதன் நிர்வாக, அரசியல் பிரதிநிதிகள்…

ஐபிஎல் போட்டிகளையும் பதம் பார்க்கும் கொரோனா வைரஸ்…

டெல்லி கொரோனா தடுப்பு நடவடிக்கையால் ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளும் ஏப்ரல் மாத மத்தியில் நடைபெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. பெரும்…