Tag: உயர்நீதிமன்றம்

டில்லி உயர்நீதிமன்றம் 2 ஜி வழக்கில் புதிய உத்தரவு

டில்லி வரும் 30 ஆம் தேதிக்குள் 2 ஜி வழக்கில் எழுத்து பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை ‘2ஜி’…

தமிழக அரசு சட்ட விரோத விளம்பரப் பலகைகளை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன : உயர்நீதிமன்றம் வினா

சென்னை தமிழக அரசு சட்ட விரோதமாக வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் வைக்கமால் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுத்தது என உயர்நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது. டிராபிக் ராமசாமி…

நடிகர் விஷாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி

சென்னை நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர் விஷால் மதுரை சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கியிருந்தார்.…

சிபிசிஐடி விசாரணையின் கீழ் செங்கல்பட்டு என்கவுண்டர், : சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் செங்கல்பட்டு என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 1 ஆம் தேதி சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி காரணை…

ஏற்கனவே  செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விற்கத் தடையில்லை, : மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகலை விற்கத் தடையில்லை என மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் என்பவர் திருநெல்வேலியில்…

நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் அளிக்க மறுத்த மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மதுரை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நியோமேக்ஸ் நிதி நிறுவனம் மதுரையைத் தலைமை இடமாகக்…

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்றக் குழு பரிந்துரை

டில்லி உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசுக்கு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க…

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டில்லி தேனி தேர்தலில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது தேனி தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த…

என் எல் சி முன்பு போராட்டம் நடத்த அனுமதி மறுப்பு : உயர்நீதிமன்ற உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் என் எல் சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. என்.எல்.சி, தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில்…

முன்னாள் அமைச்சர் வேலுமணி டெண்டர் முறைகேடு தொடர்புடைய நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தொடர்புடைய டெண்டர் முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட நிறுவனங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.…