Tag: உச்சநீதிமன்றம்

சிபிஐ இயக்குனர் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

டில்லி சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வழக்கு தொடர்ந்துள்ளார். சிபிஐ இயக்குனராக பணி ஆற்றி வந்த…

குஜராத்தில் 4 என்கவுண்டர்கள் சந்தேகத்துக்குரியவை : உச்சநீதிமன்றக் குழு அறிவிப்பு

டில்லி குஜராத் என்கவுண்டர்கள் பற்றி விசாரிக்க உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழு அதில் 4 என்கவுண்டர்கள் சந்தேகத்துக்குரியவை என அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002…

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்த பிறகே ராமர் கோவில் : மோடி அதிரடி

டில்லி நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பிறகு ராமர் கோவில் அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார் . பாஜகவின் 2014 ஆம் வருட மக்களவை…

வாழ்நாள் தடை விதிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை!: சசிகலா உள்ளிட்டோருக்கு சிக்கல்!

டில்லி: தண்டனை பெற்ற குற்றவாளிகள், வாழ்நாள் முழுதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருப்பது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா…

மேல் நீதிமன்றங்களின் தீர்ப்பை பின்பற்றாத மாவட்ட நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை

டெல்லி: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்பை பின்பற்றாத ராஜஸ்தான் மாநில மாவட்ட நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு வழக்குளில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் அளிக்கும்…

ரூபாய் நோட்டு விவகாரம்: காலக்கெடுவை நீடிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டில்லி: பழைய ரூபாய் நோட்டை பயன்படுத்த கால அவகாசம் அளிக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. கடந்த மாதம் 8ந்தேதி இரவு…

ஜல்லிக்கட்டு: "செல்லாது" உச்ச நீதிமன்றம்!

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த உச்ச நீதி மன்ற மனுவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதி மன்றம் இன்று தள்ளுபடி…

"கருப்பு பணத்தை தடுக்க அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை தடை செய்யுங்கள்" – முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கருப்பு பணத்தை அரசு மீட்டு வர வேண்டும், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதையும்…

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் பச்சைக்கொடி!

டெல்லி: டிஎஸ்பி விஸ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தமிழக அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மிகவும் பரபரப்பான கோகுல்ராஜ்…

காவிரி பிரச்சினை: கர்நாடகாவுக்கு கடைசி வாய்ப்பு: உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

டெல்லி: தமிழகத்துக்கு நாளை முதல் அக்டோபர் 6-ந் தேதி வரை வினாடிக்கு 6,000 கன அடி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது. காவிரி…