Tag: அனுமதி

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை…

இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி

சென்னை: இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.…

சபரிமலை : மண்டலம், மகர விளக்கு காலத்தில் தினசரி 1000 பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை சபரிமலை கோவிலில் மண்டலம் மற்றும் மகர விளக்கு காலத்தில் தினசரி 1000 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது. சபரிமலை கோவில் தமிழ் மாதம் முதல்…

ராகுலின் டிராக்டர் பேரணிக்கு ஹரியானா அரசு அனுமதி

சண்டிகர்: ராகுல் டிராக்டர் பேரணிக்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஹரியானா அரசு, பின் 100 பேருடன் மட்டும் பேரணியை தொடர அனுமதி அளித்தது. மத்திய அரசின் வேளாண்…

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கு தனியார் நிறுவனங்கள் அனுமதி?

புதுடெல்லி: கொரோனா வைரசுக்கான தடுப்பூசி, தயாரிப்பாளர்களிடமிருந்து நேரடியாக சில முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் தடுப்பூசியை வாங்க அனுமதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது அரசாங்கத்தின் நிதி சுமையை…

இந்தியாவில் ரஷ்ய கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட ஆய்வுக்கு அனுமதி கோரும் டாக்டர் ரெட்டி ஆய்வகம் 

டில்லி பிரபல மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி ஆய்வகம் இந்தியாவில் ரஷ்ய கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட ஆய்வு நடத்த அனுமதி கோரி உள்ளது. உலகெங்கும் உள்ள…

ஊரடங்கின் 5 ஆம் கட்ட தளர்வுகள் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி

புதுடெல்லி: அக்டோபர் 15 ஆம் தேதி முதல் திரையரங்குகளை 50 சதவிகித இருக்கைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும்…

அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி- தமிழக அரசு

சென்னை: அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த…

அசாம் முன்னாள் முதல்வர் தருண் கோகாய் ஐசியூவில் அனுமதி

அசாம்: அசாமின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நேற்று கெளஹாத்தி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த…

புதுச்சேரியில் புத்தகங்களைப் பார்த்துத் தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதி

புதுச்சேரி பட்டப்படிப்பு இறுதித் தேர்வில் மாணவர்கள் புத்தங்களைப் பார்த்து விடையளிக்கப் புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. நாடெங்கும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பட்டப்படிப்பு இறுதி தேர்வு தவிர…