Tag: அனுமதி

விமானம் மற்றும் விரைவு ரயில் பயணிகளுக்கு மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி

சென்னை விமானம் மற்றும் விரைவு ரயில்களில் பயணம் செய்வோர் மின்சார ரயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்படட ஊரடககால் மின்சார ரயில்கள் இயக்கம்…

கொரோனா தாக்கம் : 1000க்கும் அதிகமானோர் அரசு வீடற்றோர்  இல்லங்களில் அனுமதி

சென்னை சென்னையில் கொரோனா தாக்கம் காரணமாகக் கடந்த மார்ச் 23 முதல் நவம்பர் 1 வரை 1446 பேர் அரசு வீடற்றோர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால்…

திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்க பாஜகவுக்கு அனுமதி இல்லை: திருவள்ளூர் காவல்துறை

திருவள்ளூர்: திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்க பாஜகவுக்கு அனுமதி இல்லை என திருவள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. பாஜக நாளை முதல் நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி…

வேளாண் சட்டங்கள்; குடியரசுத் தலைவரைச் சந்திக்க பஞ்சாப் முதல்வருக்கு அனுமதி மறுப்பு: ராஜ்காட்டில் அமரிந்தர் சிங் இன்று பேரணி

சண்டிகர்: மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் அரசு கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்திக்க முயன்ற பஞ்சாப்…

ஏழு மாதங்களுக்குப் பிறகு மெக்காவில் வெளிநாடு யாத்தீரிகர்களுக்கு அனுமதி

மெக்கா: ஏழு மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதிக்குள் வெளிநாடுகளை சேர்ந்த முஸ்லிம் யாத்தீரிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்த…

அனைத்து கல்லூரிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி

சென்னை: அனைத்து கல்லூரிகளும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில்…

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனத்துக்கு அனுமதி

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மூடப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில்…

பயணிகள் விமானங்கள் 10% இராணுவ வான்வெளி பாதையை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: மத்திய அரசு அளித்துள்ள தகவலின் படி, இந்திய விமானப்படையில் உள்ள 10 சதவீத இராணுவ வான்வெளி பாதையை பயணிகள், வணிக விமானங்கள் பயன்படுத்துவதை அனுமதிக்க முடிவு…

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இன்று முதல் பக்தர்கள் அனுமதி

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் தலைமை அர்ச்சகர் உள்பட 12 பேருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை…

இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி

சென்னை: இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.…