நாளை ஒரே நாளில் 8200 விருப்ப மனுதாரர்களிடம் நேர்காணல் நடத்தும் அதிமுக
சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு விருப்ப மனு அளித்துள்ள 8200 பேருக்கும் நாளை ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை…
சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு விருப்ப மனு அளித்துள்ள 8200 பேருக்கும் நாளை ஒரே நாளில் நேர்காணல் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் வெற்றியை தீர்மானிக்கப்போவது, முதியோர்களா, இளைஞர்களா என்பது குறித்து விவாதங்கள் நடைபெற்ற வருகின்றன. தமிழகத்தில்…
சென்னை கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் நிலையில் அங்கு பாஜக அதிகத் தொகுதிகளைக் கேட்பதால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலவுவதாகக் கூறப்படுகிறது. நடைபெற உள்ள…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி வெளியான நிலையில், அரசியல் கட்சிகளிடையே கூட்டணி பேரம் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தேமுதிக இடையிலான தொகுதி…
ஐதராபாத்: தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக ஓவைஸி கட்சி போட்டியிட இருப்பதாக அதன் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்தவரான அசாதுதின் ஓவைசி, அகில இந்திய…
சென்னை: முதியோருக்கான தபால் வாக்குகளில் முறைகேடு செய்ய அதிமுக, பாஜக முயற்சிப்பதாக திமுக குற்றம்சாட்டி உள்ளது. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் கழக அமைப்பு…
சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் அவகாசம் மார்ச் 3ம் தேதி என்று குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம்…
நாமக்கல்: டோக்கன் கொண்டு வந்தால் பட்டு சேலை என்று குமாரபாளையத்தில் அதிமுகவினர் வாக்கு வேட்டையில் இறங்கி உள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும்…
சென்னை: குறைவான தொகுதிகள் பெற்றது ஏன்? என்று அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார். அதிமுக – பாமக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 23 சீட்கள்…
சென்னை: அதிமுக- பாமக இடையே நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் பாமகவுக்கு 23 சீட்கள் அதிமுக ஒதுக்கியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும்…