பிரேம் சிங் தமாங்கைப் போன்று சலுகையைப் பெறுவாரா சசிகலா?
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றதால், தேர்தல்களில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால், அவரின் ஆதரவாளர்கள் சோர்வடைந்துள்ளனர். அதிமுக என்ற ஒரு…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைப் பெற்றதால், தேர்தல்களில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாத நிலை உள்ளது. இதனால், அவரின் ஆதரவாளர்கள் சோர்வடைந்துள்ளனர். அதிமுக என்ற ஒரு…
திருவண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற…
சென்னை: “தமிழகத்தில் எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் அவர்கள் தான்” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறிய நிலையில், அதை திமுக தலைமை சுட்டிக்காட்டி…
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தேர்தல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது.…
கரூர்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று 3வது நாளாக கரூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது தமிழக அரசின் ஊழல் குறித்தும்,…
தாராபுரம்: நிக்கர்வாலாக்களால் (ஆர்எஸ்எஸ்) தமிழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாது என்று கூறிய ராகுல், சீனா என்ற வாத்தையே 56 இஞ்ச் மார்புகொண்ட பிரதமர் மோடி வாயில் இருந்து…
சென்னை: தமிழகநெசவாளர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என்று ஈரோட்டில், நெசவாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி கூறினார். ஈரோடு மாவட்டம் ஒடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன்…
சென்னை தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதியை முடிவு செய்ய பிப்ரவரி 20 மற்றும் 21 ஆம் தேதி தேர்தல் ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை…
‘தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் தமிழகத்தில் மூன்று நாள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் நாள் கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…
கோவை: தமிழகத்துடனான எனது உறவு, ஒரு குடும்பத்தைப் போன்றது என்று பொதுமக்களிடையே பேசிய ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார். 3 நாள் தேர்தல் சுற்றுப்பயணமாக கோவை வந்துள்ள ராகுல்காந்திக்கு…