‘தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் தமிழகத்தில் மூன்று நாள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முதல் நாள் கோவை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று முதல் 25ம் தேதி வரை மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்திக்கு கோவையில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை விமான நிலையம்- அவிநாசி சாலை, சிட்ரா சந்திப்பு, அவிநாசி, அனுப்பர்பாளையம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

இன்றைய (23-1-2021) வரவேற்பு நிகழ்ச்சியின் தொகுப்பு :