கலைவாணர் அரங்கில் கூடுகிறது தமிழக சட்டமன்ற கூட்டம்! ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 2-ம் தேதி தொடக்கம்..
சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, மீண்டும் கலைவாணர் அரங்கில் பிப்ரவரி 2ந்தேதி கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதில் ஆளுநர் உரையுடன் சபை…